Photo credit: Pon Prabakaran "சிறிதும் அறிந்திராத ஒருவரை நீங்கள் காண்கையில் அவர் உங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருக்கிறார். உங்களுக்கு உங்கள் உடல் இருக்கிறது, அவருக்கு அவருடையது. இருவரும் ஒருவரையொருவர் காண்கையில் ஏதோ ஓர் இனிமையை நீங்கள் உணர்கிறீர்கள். அம்மனிதர் மகிழ்ச்சி தரும் பொருளாகிறார். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டு அண்மையை ரசிக்கிறீர்கள். இருவரும் நான் இன்னார் என்பதை சொல்லிக்கொள்கிறீர்கள். அங்கு இரண்டு ‘நான்’-கள் உள்ளன. நான் என்பதும் நீ என்பதும். நீ என்பதும் நான் என்பதும். இரு... Continue Reading →