(ஜெயமோகனின் 'செய்தி' சிறுகதை குறித்த வாசிப்பு அனுபவம் ) /அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய இமைகள் சரிந்திருந்தன. மூடிய இமைகள் இப்படி பளபளப்பாக இருக்குமா? உள்ளே கருவிழிகள் ஓடும் அசைவு வண்டுபோல தெரிந்தது. உதடுகள் ஈரமாகி சற்றே வளைந்திருக்க கழுத்திலும் தோள்களிலும் வியர்வையின் பளபளப்பு// ஒரு இளைஞனின் அகத்தில் அவனை அறியாமல் காமம் கிளர்வதை இயல்பாக சொல்லிப்போகும் கதை . இதை காமம் என்று சொல்வதே கூட மிகததட்டையான ஒரு வார்த்தைதான் .ஒரு சிலையின் எடைக்கு... Continue Reading →