திருவோடு

திருவோடு ஏந்தி

தெருவழியே போனால்

சோறுதான் விழும்;

வேட்டி விழலாம்;

ஒதுங்கிக் கொள்ள

திண்ணையில் இடமும் தருவார்கள்;

நீ கேட்பது போல்

ஒருபோதும் மலர் விழுவதில்லை.‍

-பிரதீபன்

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑