ஒரு வரியில் சொல்வதென்றால் படத்தில் என்ன பலமோ அதுவே பலவீனமாகவும் போய்விட்டது. படத்தின் ஈர்ப்பு அதன் அடர்த்தியான கரு ,அது உருவாக்கிய ஆர்வம் எதிர்பார்ப்பு ஆனால் அதை சரியாக ஹேண்டில் செய்ய முடியாத போது எதிர்பார்ப்பே பெரும் எடையாகி படத்தை கீழிறக்கிவிடுகிறது. கலை , காதல் , ஆன்மீகம் என்று மூன்றுமே தன்னளவில் ஆழமும் முழுமையும் கொண்ட சப்ஜெக்ட்ஸ் , இவைகளுக்கு இடையே உரையாடலையும் இணைவையும் உருவாக்கி ஒரு ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எவ்வளவு... Continue Reading →