மொழிபெயர்த்த மெளனம்

'Man with a child' -by Xu man சொல், என்னிடம் பேச என்ன தயக்கம். சொல் ... நீ எப்போதாவது சிரித்தால் சொல். அது என்ன ஒரு சந்தோஷமென்று சொல். சிரி... சிரிப்போம். உன்னுடைய வருத்தங்களை பேசு புரியாத சோகங்களையும் . எதிர்பாராத நேரத்தில் உன் நெஞ்சடைப்பதென்னவென்று சொல். மனதுடைந்த நாட்களை மற நீ காதலினால் எழுதியன உரக்கப் படி. பயங்களைச் சொல் நீ பார்த்த அதிசயங்களைச் சொல் கதவடிக்கும் கோபங்களைச் சொல் ஆத்திரங்கள்,ஆர்வங்கள்,அழுகைகளைப் பகிர். பேச எதுவுமில்லையெனில் ? பாடு ,மெல்லிய குரலில். அல்லது குழந்தைகளுக்கு குளிப்பாட்டி,தலைசீவி சட்டை அணிவித்து விடு. அவர்களுடன் நடை பயில் இப்படியாக எதுவும் செய்த பின் தூங்கிப்போ சூரியனுக்கு முதுகைக் காட்டியபடி. (2001/திண்ணை )

விக்ரமாதித்யன்

சுமைதாளாது முறிந்ததென் அச்சு பால் விஷமானது போலென் இருப்பு கர்ணனைக் கொன்றதுபோல கொல்கிறார்கள் என்னையும். - விக்ரமாதித்யன் Unable to bear the weight - broke , my axle. Like milk turning to poison - I exist. They're killing me like they killed Karna. -Vikramadhityan

What sort of

Gnanakoothan Someone walked towards me As if wanting to enquire about something Perhaps it’s about A shop ? A House ? A Hall ? Or a Temple even ? As I stood there wondering What he is going to ask Almost opening his mouth, to talk He simply passed by me – In silence. See... Continue Reading →

Grief is a Mouse

Emily Dickinson Grief is a Mouse —And chooses Wainscot in the BreastFor His Shy House —And baffles quest —Grief is a Thief — quick startled —Pricks His Ear — report to hearOf that Vast Dark —That swept His Being — back —Grief is a Juggler — boldest at the Play —Lest if He flinch —... Continue Reading →

தேவதச்சன்

Sketch by Tessa Jannetty தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய் நிற்கிறாள் சிறுமி கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள் சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன அவள் கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்றன வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில் இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள் சொல்லவிரும்பிக் கை அசைத்தாள் சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது கொஞ்சம் புரியவில்லை.  -தேவதச்சன் 

திருவோடு

திருவோடு ஏந்தி தெருவழியே போனால் சோறுதான் விழும்; வேட்டி விழலாம்; ஒதுங்கிக் கொள்ள திண்ணையில் இடமும் தருவார்கள்; நீ கேட்பது போல் ஒருபோதும் மலர் விழுவதில்லை.‍ -பிரதீபன்

Blog at WordPress.com.

Up ↑