Scruffy the Tugboat by Tibor Gergely குழந்தைகளுக்காக வரையப்படும் ஓவியங்களில் , சித்திரங்களில், குழந்தைகளால் மட்டுமே கற்பனை செய்ய முடிகிற ஒரு உலகம் இருக்க வேண்டும் , தொட்டால் ஒட்டிக்கொள்ளும் குதூகலம் இருக்க வேண்டும் ,குழந்தைகளின் உலகத்தில் எது முக்கியமோ அதை பெரிதாக்கவேண்டும், மிகைப்படுத்த வேண்டும் அவர்களின் பார்வையில் எது முக்கியமில்லையோ, தேவையில்லையோ அதை தவிர்க்க வேண்டும்.அதன் கோடுகளிலும் வண்ணங்களிலும் ஒரு களங்கமற்ற தன்மை இருக்க வேண்டும் . காலப்போக்கில் வாழ்வில் நிதர்சனத்தை எப்படியும் அவர்கள்... Continue Reading →