ஜெயமோகன் அவர்களின் 'அறமென்ப..' சிறுகதை குறித்த வாசக குறிப்பு அறமென்ப சிறுகதை பிற கதைகளை காட்டிலும் மிகவும் நேரடியானது , வாசிக்க எளிமையானது அதனாலேயே மேலோட்டமான வாசிப்பில் சீண்டலாக தோன்றுவது . சிலருக்கு ஏழைகளை அவமானப்படுத்துவதாக தோன்றலாம் சிலருக்கு நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தான் ஏமாற்றுவார்கள் என்று தோன்றலாம் . ஆனால் இது ஒரு நேரடியான சமூக விமர்சன கதை அல்ல என்று நினைக்கிறேன். கதைக்களனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ரோட்டில் அடிபட்ட கிடக்கும் ஒருவரை காப்பாற்றுதல்" நமக்கு மிகவும்... Continue Reading →