
குத்தி
நுழைந்து
முறிந்து
குருதி மாந்தியபடியே
கிடந்து
அழுந்தி
புண்ணும்
சீழும்
வாதையுமாய்த்
துயர் தரும்
முள்ளும்,
அம் முள்ளைக்
குத்திக்
கிளர்த்தி
வெளிக்கொணர்ந்து
துயராற்றத் துடிக்கும் முள்ளும்
ஒன்றாமோ?
-தேவதேவன்
குத்தி
நுழைந்து
முறிந்து
குருதி மாந்தியபடியே
கிடந்து
அழுந்தி
புண்ணும்
சீழும்
வாதையுமாய்த்
துயர் தரும்
முள்ளும்,
அம் முள்ளைக்
குத்திக்
கிளர்த்தி
வெளிக்கொணர்ந்து
துயராற்றத் துடிக்கும் முள்ளும்
ஒன்றாமோ?
-தேவதேவன்
Leave a Reply